Author: JB

3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரிமண்டை ஓட்டுடன் விவசாயகள் மறியல்.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப். ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இதை…

வெளிமாநில மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபர் திருச்சியில் கைது

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக…

மர்ம சூட்கேசில் 60 கிலோ-கஞ்சா ரயில் நிலையத்தில் பரபரப்பு

கொரோனா நோய் தொற்றின் 2வது அலை காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் இன்று காலை ரயில்வே இருப்பு பாதை போலீசார்…

ஜூன் 7ஆம் தேதி முதல் காய்கறி மளிகை இறைச்சிக்கடைகள் செயல்படலாம் முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று…

2 – குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.

விருதுநகர் மாவட்டத்தில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை.

காலையில் பூண்டு பால் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.இதனை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க…

அரிமா சங்கம் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

தாம்பரம் தனியார் மண்டபத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் சேலையூரில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பரங்கிமலை சரக துணை ஆணையாளர் டாக்டர் பிரபாகர் கலந்து கொண்டு…

லயன்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

லயன்ஸ் சாசன கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சார்பில் சஞ்சீவி நகர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திருச்சி சஞ்சீவி நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை…

கொரோனாவை கட்டுப்படுத்தும் “முதல்வர்”, அதிகப்படுத்தும் “அமைச்சர்”

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றின்…

திருச்சியில் 60000 கடந்த கொரோனா

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 60558 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 709 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

போலி இணையதளங்கள் காவல்துறை எச்சரிக்கை

போலியான இணையத்தளங்களில் மருந்து விற்பனை செய்யப்படுவதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு காலத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பனை செய்வதாக…

கலைஞர் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் பாலக்கரை மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா…

பாஜக நிர்வாகியை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாஜக செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் இந்த இருவருக்கும் கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக…

3 – வயது மகளை கொன்ற கொடூரதாயை என்கவுண்டர் செய்யுங்கள் பொதுமக்கள் கோரிக்கை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி கணவனை பிரிந்து வாழும் இதுர், அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வயது மகள்…

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு வந்த 2,600 டன் அரிசி மூட்டைகள்

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலிருந்து ரெயில் மூலம் 42 வேகன்கள், 2600 டன் அரிசி மூட்டைகள் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்தது. வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை காஜாமலை சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு லாரி மூலம் தொழிலாளர்கள் ஏற்றிச் சென்றனர்.