அறங்காவலர் குழுவைக் கண்காணிக்க தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் சேகர் பாபு பேட்டி.
திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மற்றும் யானை பராமரிப்பு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு எம்எல்ஏக்கள் பழனியாண்டி, கதிரவன்…