7-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் – அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினைத் நகராட்சி…