கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
திருச்சி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் @ அருண்குமார் த.பெ.சங்கர் என்பவரை கடந்த 10.06.2021 அன்று மதியம் சுமார் 0130 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் @ ஜாகீர் உசேன் ஆகிய இருவரும்…