தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் செயல் தலைவர் டாக்டர் எம்.கே விஷ்ணுபிரசாத் எம்பி ஆகியோரின் ஆணைக்கிணங்க பெட்ரோல் டீசல் கேஸ் சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர். சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

 

அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் மலைக்கோட்டை முரளி, முன்னாள் மாவட்டத் தலைவர் தொட்டியம் சரவணன் வர்த்தகப் பிரிவு தலைவர் சிந்தாமணி கணேசன் மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்களுக்கு மேல் கலந்துகொண்டு மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *