விஸ்வரூபம் எடுக்கும் தாசில்தார் விவகாரம் – தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர்…