பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்னும் குறைக்காத மாநில அரசை கண்டித்து திருச்சி மார்கெட் எம். ஜி. ஆர் சிலை அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர், புறநகர் மாவட்டத்தலைவர் அஞ்சாநெஞ்சன் மற்றும் புறநகர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கார்த்திகேயன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கெளதம் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் முரளிதரன், செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன் சங்கர், ஒண்டிமுத்து, மாவட்ட துணைத் தலைவர்கள் பாலு, சிட்டிபாபு, இந்திரன், அழகேசன். கள்ளிக்குடி ராஜேந்திரன், மணிமொழி தங்கராஜ்,மாநில மகளிர் அணி செயலாளர் லீமா சிவகுமார், மாவட்ட மகளிரணி தலைவர்கள் புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, முன்னாள் மாவட்டத் தலைவர் திருமலை, மாவட்டச் செயலாளர்கள் சுசிலா குமார், அரசு நேதாஜி, புறநகர் மாவட்ட பார்வையாளர் தங்கராஜையன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், துணைத்தலைவர் சுவேந்திரன், மண்டல் தலைவர்கள் சதீஷ்குமார், தர்மராஜ், பரமசிவம், புருஷோத்தமன், தொழில் பிரிவு ஸ்ரீராம், எம்பயர் கணேஷ், தாராநல்லூர் அசோக்குமார், மல்லி செல்வம் சந்தோஷ் குமார், வாசன் வேலி சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *