திருச்சியில் 115 அடி உயர திமுக கழக கொடியை ஏற்றிய கே.என்.நேரு.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…