Author: JB

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு உணவு.

வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும்…

தரையில் விழுந்து வணங்கிய முதல்வர்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று கொண்டிருந்தனர் அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் முன்னிலையில் தரையில்…

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு, பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதல்வர் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு – இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை ” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சியில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4665 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும்…

தமிழக அமைச்சரின் அன்பு வேண்டுகோள்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கழகத் தோழர்களுக்கு விடுத்துள்ள அன்பு வேண்டுகோள் !

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மூன்று வேளையும் இலவச உணவு – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு சலுகையில் CT ஸ்கேன்..

இந்தியாவில் தற்போது கோரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவிற்கு ( COVID – 19 ) எதிராக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்கள் , துப்பரவு தொழிலாளர்கள் , காவல்துறையினர் மற்றும்…

சாலைகளை அடைத்த போலீஸ்…

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை…

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் டிஐஜி…

தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர்.கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில்…

ஆக்ஸிஜன் தேவையை உணராத ஊழியர்கள்…..

இந்தியா முழுவதும் கொரோனாவின் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். தற்போது இயற்கை நமக்கு அளித்த ஒரே வரம் மரங்கள் இவற்றில்…

திருச்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு…

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த வசித்து வந்த வக்கீல் கோபி கண்ணனை அவரது மகள் கண் முன்னே நேற்று முன்தினம் கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்தனர். வாக்கில் கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்…

ரெம்டெசிவருக்கு டோக்கன் கொடுங்கள் – அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து அதன்படி திருச்சி…

திருச்சியில் அதிகரித்து வரும் கோரோனா பலி…

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4397 பேர்…