பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் புகார் எண் – பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்.
திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணி மனையினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் – இதில் மாவட்ட…















