குழந்தைகளுக்காக 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் – அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி 28வார்டு திருவெறும்பூர் பொன்மலை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு…















