1-வருடத்திற்கு பிறகு மீண்டும் எச்.ராஜா மீதான புகார் – போலீஸ் விசாரணை துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவைச் சேர்ந்த வாலிபர் அருண் பிரகாஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில், அன்றைய தினம் பாஜக தேசிய தலைவராக இருந்த எச்.ராஜா அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதம் மோதலையும் பிரச்சனைகளையும்…