திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே டூவிலரில் சாலையைக் கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி! திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த மாலிக் மற்றும் ஷாஜகான் இருவரும் டூவிலரில் வந்தபோது அரியமங்கலம்…















