பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் தொடர்ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…