தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட எரகுடியில், உப்பிலியபுரம் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த மூவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்புதூர்…