திருச்சியில் நடந்த சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சித்…















