திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவரும் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எல்.அடைக்கலராஜ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சேவா தள மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி, மாநிலத் துணைத் தலைவர் சு.ப சோமு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிச்சயங்கிளையார் லெனின் பிரசாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஹேமா, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்