திருச்சியில் அதிகரித்து வரும் கோரோனா பலி…
கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4397 பேர்…