Author: JB

ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்.

ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இந்நிலையில்…

சொன்னதை செய்து காட்டிய நேரு….

திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தருவோம் என திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கூறியிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக…

புதுச்சேரியின் வெற்றி வேட்பாளர்களின் பெயர் பட்டியல்…..

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்….என். ஆர் காங்கிரஸ்ஜெயக்குமார் - மங்கலம்ரமேஷ் - கதிர்காமம்லட்சுமிகாந்தன் - ஏம்பலம்ராஜவேலு - நெட்டப்பாக்கம்தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம்ஆறுமுகம் - இந்திரா நகர்ரங்கசாமி - தட்டாஞ்சாவடிசந்திர ப்ரியங்கா -…

தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் புதிய முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதன் காரணமாக அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக தமிழக…

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி…

கொரோனாவின் 2-ம் அலை உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் 16பேர் சிகிச்சை…

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்