நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் சார்பாக மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…















