திருச்சியில் கொள்ளை முயற்சி, திருடர்கள் விட்டு சென்ற பைக்கால் பரபரப்பு.
திருவனணைக்கோவில் 4வது வார்டு பகுதிக்குட்பட்ட ராகவேந்திரா கார்டனில் உள்ள கீழ்வீட்டில் குடியிருப்பவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை நோட்டம் விட்டு நள்ளிரவு (28−06−2021 சுமார் 01−30மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை…















