5 பெண்களை படுகொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்களை படுகொலை செய்து வயல்வெளியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் மமதா வயது 45 இவரது மகள்களான ரூபாலி வயது 21 மற்றும்…















