சமூக பங்களிப் புக்கான விருதை பெற்ற மாணவி சுகித்தாவுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…















