Category: திருச்சி

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் மாநாடு – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் தகவல்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கணக்காளர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான கலந்தாய் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார்.…

பிப்.5-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் உள்ள டைமன் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில் குழு தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்‌. மாநிலத் துணைத்…

திருச்சி மணிமண்டப வளாகத்தை அழகுப் படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் மணிமண்டபம்…

தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி சீனிவாசா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்…

குளத்தில் மணல் அள்ளியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி சாமானிய மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக:- திருச்சி…

பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU து.பொ.செ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே பனிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். 21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும்.…

சமூக வலைத் தளத்தில் ரீல் வீடியோ வெளியிட்ட திருச்சி வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை ரீல் செய்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தார்.…

திருச்சி இன்னர் வீல் கிளப் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி – ஆர்வமுடன் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்.

திருச்சி இன்னர் வீல் கிளப் மற்றும் பிஷப்ஹூபர் கல்லூரியின் இளைஞர்களுக்கு எதிரான போதை இயக்கம் ஆகியவை இணைந்துநோ டு டிரக்ஸ் சென்ற விழிப்புணர்வு மணிதசங்கிலி நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி இன்னர் வீல் கிளப் தலைவி ஷோபனா மகேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறியது – புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற…

திருச்சியில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைக்கடை திறப்பு விழா – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

திருநெல்வேலி, சென்னை குரோம்பேட்டை , திருவனந்தபுரம் ஆகியவற்றை தொடர்ந்து நான்காவது இடமாக திருச்சி மாநகரில் பிரம்மாண்ட முறையில் திருச்சி மாநகரில் NSB சாலையில் போத்தீஸ் ஜவுளி கடையின் ஒரு அங்கம்மான பிரம்மாண்டமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை கடை இன்று காலை…

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு.

ஸ்ரீரங்கத்தில் கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்கிய 3 ஊழியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர்…

திருடிய நபர்களுக்கு சாதகமாக செயல்படும் காவல் துறையினரை கண்டித்து தீக்குளிப்பேன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் பேட்டி.

திருச்சி திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா இப்பகுதியில் பானி பூரி தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தள்ளுவண்டி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது அங்கு தள்ளுவண்டி…

சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உற்சாக வரவேற்பு.

மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா வகை பாரா விளையாட்டு போட்டிகளும் இடம்…

திருச்சியில் போத்தீஸ் சொர்ண மஹால் திறப்பு விழா நிர்வாக இயக்குனர் ரமேஷ் பேட்டி:-

திருச்சி மாநகரில் NSB சாலையில் பிரம்மாண்டமான போத்தீஸ் சொர்ண மஹால் நாளை காலை திறக்கப்பட உள்ளது. இங்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினங்களில் பல்வேறு வகையான டிசைன்களை பெண்களை கவரும் வகையில் நகைகள் நாளை முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போத்தீஸ்…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக ஐடி லிங்க் கமிஷனரிடம் புகார் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை வந்த ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 34 பேருக்கும் கோவில் காவலர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பு மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு…