திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு.
திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்காஸ்) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது, “எனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள்…