Category: திருச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை, இழப்பீடு பெறவில்லை – குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா பேட்டி.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் திவ்யா குப்தா, திருச்சியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசம் உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்.…

பச்சை கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2-பெண்கள் உட்பட 5-பேர் திருச்சியில் கைது.

திருச்சியில் பிரதான கடைவீதிகள், சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர்…

உலக கண் பார்வை தினம் – கண்களை கருப்பு துணியால் கட்டிகொண்டு விழிப்புணர்வு மனித சங்கிலி.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினம் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்து வதற்காகவும் உலக கண் பார்வை…

வாகனங்களின் வரியை 5% உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது – நடிகர் சரத்குமார் பேட்டி.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் : காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தான் தற்போது இருக்கிறார்கள் – அவர்களுக்கு அதிகம் தண்ணீர் இருக்கும்போது திறந்து…

5-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் திருச்சியில் உண்ணா விரத போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாஜலம் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஆனந்தராஜா, முத்துக்குமார், ரவி…

திருச்சி அருங்காட்சி யகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு,

திருச்சி டவுன்ஹால் வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது, இந்த அருங்காட்சியகத்தில்பழங்கால கற்சிலைகள் மன்னர் கால வரலாறு மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்பு சிறப்பு அம்சங்கள் போர் கலசங்கள் பழங்கால விலங்குகள் திருச்சி மலைக்கோட்டையில் படங்கள் அதன் வடிவமைப்புகள் கட்டிடகலை…

அடுக்குமாடி குடியிருப்பில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் – அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத் துறை.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த முருகன் டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்ததில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்…

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கர்நாடக, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும்…

மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு கருத்துரிமையை நசுக்கும் மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் மாநகர செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில்…

திருச்சி NIT-யில் “போதை பொருள் இல்லாத இந்தியா” என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் கல்லூரியில் (NIT National Institute Of Technology) மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியா என்கிற தலைப்பில் விழிப்புணர்வு…

8-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் இணை…

சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை.

சர்வதேச மனநிலை தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநலத் திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மற்றும் மனநல பராமரிப்பு மையம் இணைந்து நடத்தும் மனநல விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமிப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மாவட்ட பேருந்து அலுவலகம் முன்பு திருச்சி-கரூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட விளக்க உரையை…

பஞ்சாயத்து கிளர்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய கொடி கம்பத்தின் கீழ் மூதாட்டி தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தின் கீழ் வயதான மூதாட்டி…

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை…

தற்போதைய செய்திகள்