மறைந்த தலைவர்களின் சிலைகளிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்திய விவசாயி சின்னதுரை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா, சோமரசம் பேட்டையில் உள்ள மறைந்த…















