கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை, இழப்பீடு பெறவில்லை – குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா பேட்டி.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் திவ்யா குப்தா, திருச்சியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசம் உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்.…