Category: திருச்சி

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக…

அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா – வெற்றி பெற்ற மாணவர் களுக்கு எஸ்.ஆர்.எம்.யு துணை பொது செயலாளர் வீரசேகரன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா நிகழ்ச்சியை கடந்த மாதம் முழுவதும் நடத்தியது. இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார அளவிலும் மாவட்ட…

கவர்னர் பதவி தேவையா? – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வாக்கெடுப்பு,

திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி என்கிற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது,இதில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன்,இளைஞர் அணி துணைச்…

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏர் இந்தியா விமானம் சார்ஜா நாட்டிற்கு விமானங்களை இயக்கி வருகிறது இந்நிலையில் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் துபாய்க்கு சென்று மீண்டும் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மறுநாள்…

திருச்சியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் – அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை காலை 09.45 மணியளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,…

20-வது தேசிய கராத்தே போட்டி – வீரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

கராத்தே புடோகான் இன்டர்நேஷனல் நடத்திய 20வது தேசிய கராத்தே போட்டி கோயமுத்தூரில் டிசம்பர் மாதம் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் நடந்தது. இப்போட்டியை தமிழ்நாடு புடோகான் தலைவர் முருகேஷ் மற்றும் ஆசியாவின் தலைவர் பரமேஷ் தலைமை தாங்கி நடத்தினார்கள். இந்த…

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹.6.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர் , மின் விசிறி வசதி.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தற்பொழுது வைகுண்ட ஏகாதசி விழா 22 ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இவ் திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு…

முதல்வர் திருச்சி வருகை – பிரம்மாண்ட விழா மேடை ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு.

அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தர உள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு விமானநிலையம் வரக்கூடிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து…

பிஎஃப்-7 தொற்றுக்கு கோவாக்ஸின் சிறந்த மருந்து – டீன் நேரு பேட்டி.

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எஃப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்ததால் உலகநாடுகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…

அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் திருச்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் சேர்த்து வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்திவேல்…

திருச்சி பேப்பர் தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீரால் பாதிப்பு – கலெக்டரிடம் மனு அளித்த திலீப்குமார்

திருச்சி மாவட்ட மணப்பாறை டிஎன்பிஎல் பகுதி மக்கள் நல சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திலீப்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பேப்பர் தொழிற்சாலை…

நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து த.மா.க விவசாய அணியினர் நெல் மணிகளை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் 3000, கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வேண்டும். தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு…

நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய்க் குட்டிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பள்ளி மாணவி.

திருச்சி மாநகர் பகுதிகளில் நாய்களின் அளவு அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த திருச்சி கோனைக்கரை பகுதியில் நாய்களுக்கான பிரத்தியேக கருத்தடை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது ஆகினும் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காரணமாக நாய்களை பிடிக்காமல் இருந்து வருகின்றனர் இதனால் நாய்கள்…

தற்போதைய செய்திகள்