“தமிழ்” எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி தேனீரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.
திருச்சி மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்களை அமர வைத்து படிக்க வைத்தல் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்கள் பல்வேறு…















