Category: திருச்சி

திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை – 4 போலீசார் அதிரடி கைது.

திருச்சி,ஜீயபுரம் முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர் புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக தீபாவளி பொங்கல் மற்றும்…

கண்டு கொள்ளாத எம்எல்ஏ – கலெக்டரிடம் கோரிக்கை வைத்த பெண்கள்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார். அதன் ஒரு பகுதியாக…

CPI – மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. நேற்று கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில்…

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினார், இக்கூட்டத்திற்கு திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில்…

கொலை மிரட்டல் விடும் கந்துவட்டி கும்பல் – பாதுகாப்பு கேட்டு எஸ்.பியிடம் இளம் பெண் புகார்.

திருச்சி வேங்கூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் இன்று காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் வேங்கூர் முருக்கூர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா இவர்…

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது.

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 இன்று முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலு பொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி சர்வதேச விமான நிலைய…

பெண்களின் கணக்கில் கடன் வாங்கி லட்சக் கணக்கில் மோசடி செய்த சத்துணவு அமைப்பாளர் மீது எஸ்பியிடம் புகார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆணாம்பட்டி பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் அங்கு உள்ள கிராமத்து பெண்களிடம் தனியார் கடன் நிறுவனங்களில் கடன் பெற்று தந்து உள்ளார் அப்போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு…

இளம் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.:- திருச்சியில்…

அம்மா உணவகத்தை திறக்க கோரியும், வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வாதம்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் திமுக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க கோரியும், பாதாள சாக்கடை…

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் நிர்வாகிகள் ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர்,மாநிலத் தலைவர் நம்பிராஜ்ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி பீமா ஜுவல்லரியில் “இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்” எனும் தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,திருச்சி சின்னகடைவீதியில் இயங்கிவரும் பீமா ஜூவல்லரி ஓவியப்போட்டியை நடத்தியது.”இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில்,திருசியைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில் மாணவர்கள்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதரண, அவசர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் லூர்துசாமி கூட்டரங்கில் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையார் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும்…

மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தினர் உறுதிமொழி.

திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி இருக்கக்கூடிய காந்தியின் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆறுமுகம்…

திருச்சி ஏர்போர்ட் வந்த 2-பயணிகளின் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பயணிகளின் மலக்குடலில் மறைத்து வைத்து…

காதி கிராப்ட்டில் தீபாவளி கதர் விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் வளாகத்தில் காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மேயர் அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து காதி கிராப்ட்-ல் தீபாவளி கதர் சிறப்பு…

தற்போதைய செய்திகள்