Category: திருச்சி

தமுமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா – கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ அப்துல் சமது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

காலி மனைக்கு வரி செலுத்த ரூ 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது. அந்த…

மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்..

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து…

பெருவள நல்லூர் ஊராட்சிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் எரிமேடை, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்த 98-ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்,பெருவை பொது சேவை, இயற்கை…

வாரியத்தின் மூலம் கலைஞர் களுக்கு அனைத்து திட்டங்களும் கூடிய விரைவில் வழங்கப்படும் – தலைவர் வாகை சந்திர சேகரன் பேட்டி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் பேட்டி.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் தீன தயாளன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்கள் துரைமுருகன்,…

திருச்சியில் 28 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை திமுக அரசு கண்டுக் கொள்ள வில்லை – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலி வாட்டர் பாட்லை மாலையாக…

திருச்சி டாக்டர் ஜி.விஸ்வ நாதன் சிறப்பு மருத்துவ மனையில் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவி அறிமுகம்.

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையின் சார்பில் புதிய நவீன கருவி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மருத்துவமனை இயக்குனர், கோவிந்தராஜ் தலைமையில், புற்றுநோய் நிபுணர், டாக்டர் சீனிவாசன், நுரையீரல் நிபுணர், டாக்டர்கள், ராஜ்திலக், ரமணன்…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி – 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார்…

திருச்சி ஏர்போர்ட் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார்.…

திருச்சியில் 27-வது நாளாக விவசாயிகள் முகத்தில் கரியை பூசிகொண்டு நூதன முறையில் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முகத்தில் கரியை பூசிக்கொண்டு போராட்டத்தில்…

மூதாட்டியிடம் செயின் பறித்த 2-பெண்கள் உட்பட 4-பேர் கைது – திருச்சி எஸ்பி வருண் குமார் பேட்டி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அண்ணபூரனி (75) என்பவர் நேற்று காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார் .மேலும் அண்ணபூரனி கழுத்தில் 1 அரை பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார் பேருந்து சமயபுரம் சந்தைப்…

மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நீரின் மட்டம் குறைந்து வருவதாக கூறி தாளக்குடி ஊராட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும் மேற்பட்ட வண்டிகளில் மணல் அள்ளி செல்லுகின்றனர்.…

விளையாட்டு பொம்மையில் 216.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை…

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் கமிஷனரிடம் புகார்.

திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 20-ம் தேதி மதுரையில்…

தற்போதைய செய்திகள்