திருச்சியில் சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை- மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
தென்னக ரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, பெரம்பூர், சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இருந்து…















