திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 90-பவுன் தங்க நகை, பணம் மற்றும் சிசிடிவி ஹாட்டிஸ்க் திருட்டு.
திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ராமலிங்கா நகர் பகுதியில் கனிமொழி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வசித்து வருகின்றனர்.…