எஸ்டிபிஐ கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்.
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதிகளுக்கு எதிராக குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ,எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்க்கு மாவட்டத் தலைவர்,…















