ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள்…