Category: திருச்சி

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை வகித்தார். இந்திய அலுவலர் சங்கத்தின் மாநில…

சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை – எஸ்ஐ பணியிடை நீக்கம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் 45 வயதான ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல்.இவர்கள் இருவரும் ஒரே…

ரூ.15.88 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகள் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டார்.…

பாஜக துணை தலைவர் ஜெய கர்ணாவிற்கு கொலை மிரட்டல் – கமிஷனரிடம் புகார்.

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், இளம் தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற மர்ம நபர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட மர்ப நபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளர் மர்ம நபர்…

சமயபுரம் பாகனை கொன்ற மசினி யானை – மீண்டும் இன்று முதுமலையில் பாகனை கொன்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் காப்பகமாக உள்ளது. வளர்ப்பு யானைகள் முகம் உள்ளது இங்கு தெப்பக்காடு, அபயாரணயம் இரு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முதுமலையிலிருந்து…

தமிழகத்தில் இயற்கை முறை விவசாயத்தை நடை முறைப்படுத்த வேண்டும் – தமிழக அரசுக்கு நடிகர் கருணாஸ் கோரிக்கை

திருச்சி மத்திய பேருந்த நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு…

ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள், லேப்டாப் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு .

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் 45 வயதான ஆனந்தகுமார். இவர் மேளவாளாடி தெற்கு சத்திரத்தில் உள்ள திருச்சியில் லால்குடி சாலையில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி…

அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேக விழா பெண் சித்தர்கள் உட்பட18 பேர் தமிழ் மொழியில் யாகசாலை பூஜை நடத்தினார்.

திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்குகிறது. இந்த அங்காள பரமேஸ்வரி கோவிலின் பரிவார…

ஸ்ரீரங்கம் சாய்மா கோகோ கிரீன் பேரடைஸ் நிறுவனத்தை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியில் சாய்மா கோகோ கிரீன் பேரடைஸ் அண்டு நிகிலா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக அமைக்கப்பட்டது. இது தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டுப் பொருட்களின் விற்பனை நிலையம் ஆகும். இதன் திறப்பு விழா…

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.27 கோடி, 2-கிலோ தங்கம், 3-கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் அசத்தல்.

திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குமு 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரகம் பொருத்துவதற்கான புரட்சிகரமான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.இந்தியாவில் இத்தகைய அறுவைசிகிச்சை செயல்முறை ஒரு அரிதான நிகழ்வு ஆகும்.இந்த சிகிச்சை பற்றி திருச்சி…

மகேந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்-கப் புதிய வாகனத்தின் அறிமுகம், விற்பனை துவக்க விழா திருச்சி சிவா ஆட்டோ மொபைல்ஸ் ஷோரூமில் நடைபெற்றது.

மகேந்திராவின் புதிய படைப்பான இந்தியாவின் நம்பர் ஒன் பிக்கப் வாகனமான புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மேலாளர் மகேஷ் வரவேற்புரை…

ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் – நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜய்குமார்.

திருச்சி பொன்மலை ரயில் நிலையத்திற்கும் டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த முதியவர் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில்…

நகை பட்டறையில் திருடிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு – 4-மணி நேரத்தில் திருடர்கள் அதிரடி கைது.

திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திருச்சி EB ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு…

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை அரசு, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ்…

தற்போதைய செய்திகள்