Category: திருச்சி

பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார்.…

திருச்சி முத்தரச நல்லூரில் ஆனைக்கா இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சிராப்பள்ளி ஆனைக்கா இன்ஸ்பயர் லைன் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் கன்பூரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில்…

வருகிற 14-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் – தலைவர் ம.ப.சின்ன துரை அறிவிப்பு.

தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளுக்காக என் எச் 67 தேசிய அரைவட்ட சாலைக்காக காவேரி கட்டளை பாசனத்தில் 13 ஏரிகளில்…

திருச்சி ஏர்போர்ட் கழிவறையில் ரூ.97 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 760 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது மினி கம்யூட்டரில் மறைத்து வைத்து எடுத்து…

திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம சூட்கேஸ்.

திருச்சி ரயில் நிலையம் முதல் பிளாட் பாரத்தில் மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடப்பதாக பயணிகள் ரயில்வே இருப்புப் பாதை காவலரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில் நிலைய நிலை மேலாளர் மற்றும் இருப்பு பாதை…

நான் தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது – ஆளுநர் தமிழிசை.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் – போலீஸ் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் உக்கடை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரிந்த நபர் இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்த போது அந்த நபர் உக்கடை பகுதியை சேர்ந்த…

பட்டை நாமம் போட்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர்…

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவர் சகாதேவ பாண்டியன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவரும் அஇஅதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சகாதேவ பாண்டியன் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் இன்று விடியற்காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.…

மத்திய பல்கலைக் கழகத்தின் கிளை திருச்சியில் தொடக்கம் – துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டி.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறுகையில் :- வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இப்…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவ மனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 9.3.2023 வியாழக்கிழமை தொடங்கி 11.3.2023 சனிக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் முகாமில் சிறுநீரக சிகிச்சை…

உலக பெண்கள் தினம் – பெண் தூய்மை பணி யாளர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக…

திருச்சியில் ரூ-50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் – திருநாவுக் கரசர் எம்.பி இன்று அடிக்கல் நாட்டினார்.

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் அண்ணா நகரில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், திருச்சி…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல் சேசே தன்உரையில் பெண்களை வாழ்த்தி,” பெண்உரிமைமனித…

20 ஆண்டு களுக்கு பின் வெங்காய விலை கடும் சரிவு – திருச்சியில் பெரிய வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை.

திருச்சி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு விலையானது தற்பொழுது சரிந்து விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று வெங்காய மண்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயமானது 20 ரூபாய் முதல் 40 ரூபாய்…

தற்போதைய செய்திகள்