சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் அடாவடி வசூல் செய்த 7 பேர் பணி இடைநீக்கம் – 150க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் போராட்டம்.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில்…















