Category: திருச்சி

ஆசிரியர் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர்- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.. அதில் …தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் அன்று அறிவித்திருந்த பள்ளி கல்வி கட்டமைப்பு, பள்ளி வளர்ச்சி, ஆசிரியர் நலன் சார்ந்த புதிய…

புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்ற திருச்சி காவிரி பாலம் – திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976ம் காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 541.46 மீட்டர் நீளமும் , சாலையின் அகலம் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட…

ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா – தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு.

திருச்சி ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் தர்கா தலைமை அறங்காவலர் ஏ.அல்லாபக்ஷ் தலைமையில் நடைபெற்றது. மதரஸா உஸ்தாத் முஹம்மத் யூனுஸ் கிராத் ஓதினார். ஹாபிழ் ஷேக் அப்துல்லா கீதம்…

பிரதமர் மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி

சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…

குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், தலித் மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் கண்டன…

திருச்சி ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ குழுமாயி அம்மன், ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த பிப்ரவரி…

திருச்சி ஏர்போர்ட் பயணியின் உள்ளாடையில் – ரூ.32 லட்சம் மதிப்புள்ள 571 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது விமானத்தில் வந்த 3…

திருச்சி பொது மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் – மாநகராட்சி கட்டுப்படுத்த கோரி SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று…

திருச்சியில் சுட்டெரிக்கும் வெயில் – பழச்சாறு, குளிர்பானம் வழங்கிய திருச்சி கமிஷனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, இன்று தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும் போக்குவரத்து காவல்…

திருச்சியில் பிடிபட்ட செயின் திருடி – 29 லட்சம் மதிப்புள்ள 64 1/2 பவுன் தங்க நகைகள் மீட்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. திருட்டை தடுக்கும் வகையில் மாவட்ட…

திருச்சி அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவர் களின் உலக சாதனை முயற்சியாக பேப்பர் கப் மூலம் தேசியக்கொடி – தாளாளர் முகமது ஆரிஃப் பேட்டி.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அல் ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி உலக சாதனை படைக்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் காகித கோப்பைகளை கொண்டு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று…

தமிழக அரசு சார்பில் திருச்சியில் கட்டப் பட்டுள்ள மணி மண்டபம் கல்வெட்டில் “ஏழிசை மன்னர்” எம்.கே.டி என பெயர் வைக்க வேண்டும் – விஷ்வகர்ம மகாஜன சபை கோரிக்கை.

விஷ்வகர்ம மகாஜன சபை சார்பில் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் உள்ள விஸ்வகர்ம ருத்ரா பூமியில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களின் 114 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. முன்னதாக…

குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் – NR IAS அகாடமியின் நிறுவன இயக்குனர் விஜயாலயன் பேட்டி.

திருச்சியில் செயல்படும் அரசு போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி நிறுவனமான (NR IAS அகாடமி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25 ஆம் தேதி நடத்திய தேர்வை எழுதிய மாணவர்கள், மற்றும் NR IAS அகாடமி இயக்குனர் விஜயாலயன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – திருச்சி 22, 52- வது வட்ட திமுக நிர்வாகிகள் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், பின்னர் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம்…

திருச்சி கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி – கலெக்டர் பிரதீப்குமார் தகவல்.

கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல். வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல். வாயில் உமிழ்நீர் வடிதல், பால் குறைதல்…

தற்போதைய செய்திகள்