ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.அந்த தீர்ப்பில்,…















