திருச்சி செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக பாலசுப் பிரமணியன் பதவியேற்பு.
சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவில் கடந்த 2007ஆம் ஆண்டு உதவி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியில் சோந்த இவா் பின்னா், தமிழரசு நாளிதழில் பணிபுரிந்தாா். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்தாா். இறுதியாக…















