கோவில் பூட்டை உடைத்து 2 உண்டியல்கள், அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் திருட்டு.
திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலானது மெயின் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு அப்பகுதியில் சுற்றியுள்ள…