Category: திருச்சி

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் மரகன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சி சின்னிடைவீதியில் உள்ள தங்கமயில் ஜுவல்லரியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…

டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள்விழா – திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகர…

வெக்காளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் -பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம்…

திருச்சியில் டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை லைவ்வாக பார்க்க ஒரு வாய்ப்பு – ஸ்மித் மலபூர்கர் பேட்டி..

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருச்சி தேசிய கல்லூரியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான பேன் பார்க் (fan park) அமைக்கப்பட உள்ளது. இது குறித்து திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ கிரிக்கெட் ஆபரேஷன்…

திருச்சியில் 243 பேருக்கான பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் அஜய் பட் இன்று வழங்கினார்.

4வது ரோஸ்கர் மேளாவை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணைகளை மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று,…

அதிமுக சார்பில் 5-ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு – தற்போது மாநில இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயுருமான ஜெ. சீனிவாசன் நோன்பு…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து – சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பகுதி…

அம்பேத்கர் 133-வது பிறந்த நாள் – மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி…

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள்…

காவல்துறை ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும் – ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போல் தமிழக அரசு செயலியை (App) உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் வழங்கிட…

சி.ஆர்.பி.எஃப் காவலர் தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தி DYFI சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உள்துறை அமைச்சகத்தின் மூலம் சிஆர்பிஎப் (CRPF) காவலர் தேர்வில் இந்தியா…

கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக மக்களுக்கு வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.

திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசாங்கம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது அதன் பிறகு அந்த வீடுகள் பழுதடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு…

ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று துவங்கியது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை மற்றும் திருச்சி அனைத்து மீட்டர் (தனி) ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி – எம்.பி திருநாவுக் கரசு பேட்டி.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி நாடாளுமன்ற…

தற்போதைய செய்திகள்