தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் மரகன்றுகள் வழங்கப்பட்டது
திருச்சி சின்னிடைவீதியில் உள்ள தங்கமயில் ஜுவல்லரியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…















