கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளம் , பருத்தியை கீழே கொட்டி தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி வருகின்றனர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள்…