ஆவின் நிர்வாகத்தை கண்டித்து காலி பால் புட்டியுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சத்தான ஆவின் பாலை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சூழலில், போலியாக, செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி ஆவின் பால் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக…















