Category: திருச்சி

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து காலி பால் புட்டியுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சத்தான ஆவின் பாலை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சூழலில், போலியாக, செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி ஆவின் பால் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் இணை செயலாளர் சீனிவாசன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக, அதிமுக தில்லைநகர் பகுதி கழகம் சார்பில், பாரதி நகர் நண்பர்கள் குழு ஏற்பாட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக…

வருகிற 15-ம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் – திருநாவுக் கரசு எம்.பி பேட்டி.

திருச்சி மெகா காட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நாடாளுமன்ற ராகுல்காந்தி பேச்சி மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது.அம்பானி குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு…

திருச்சி வந்த ஓபிஎஸ்சுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு .

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு விழா – ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஒ.பி.எஸ் தெரிவித்து இருந்த நிலையில் – திருச்சி மத்திய பேருந்து…

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா – முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி…

மது விற்பனை நேரத்தை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப் படுத்த வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர்…

நலத் திட்டங்களை உடனுக்குடன் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர்.

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநில தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ரவி, மாநில துணை செயலாளர் கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி…

திருச்சி ஏர்போர்ட் பயணி உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.56 லட்சம் மதிப்பிலான 929 கிராம் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது…

திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாற உள்ளது – அமைச்சர் கே என் நேரு.

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இணைந்து…

வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் – இலக்கிய அணி தலைவர் புத்தன்.

திருச்சி மெயின் கார்ட் கேட்டு அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இலக்கிய அணி சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி…

பால் தட்டுப்பாடு சீர் செய்ய துறை அமைச்சரை வலியுறுத்து வோம் – மாநில தலைவர் விக்ரமராஜா திருச்சியில் பேட்டி

வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது . இது தொடர்பான திருச்சி மண்டலத்தற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில்…

அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கிய செயலாளர் பரஞ்சோதி.

திருச்சியில் அதிமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில், முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னிலையில் புதிய…

துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ. ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி சுசிலா என்பவர் தனது மகன்…

திருச்சியில் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் – ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இநிலையில் கடந்த 4ம் தேதி…