பாஜக துணை தலைவர் ஜெய கர்ணாவிற்கு கொலை மிரட்டல் – கமிஷனரிடம் புகார்.
திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், இளம் தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற மர்ம நபர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட மர்ப நபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளர் மர்ம நபர்…















