திருச்சியில் கருவுற்ற பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலையா? – போலீஸ் விசாரணை.
திருச்சி மாவட்டம் கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமம் குடித் தெருவைச் சேர்ந்தவர்கள் 50 வயதான தங்கராஜ், 47 வயதான செந்தில்,மற்றும் 48 வயதான சின்னத்தம்பி. இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கறவை பசுமாட்டை வைத்து…















