Category: திருச்சி

பூச்சிக் கொல்லி மருந்து கம்பெனி ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27).இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.…

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த “தமிழ் கனவு” நிகழ்ச்சி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரபரப்புரை குறித்த நிகழ்ச்சி திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டம்.

ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினைக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும்.6-1.1998 முதல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கே – 2 அக்ரிமெண்டில் பணிபுரியும் மற்றும் தானே,வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பின் போது பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை…

15 ஆண்டுகள் கரைப்படியாத காவலர் களுக்கு – பாராட்டு சான்றிதழ் வழங்கிய கமிஷனர் சத்திய பிரியா.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகர காவலர்களின் 15 ஆண்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதலைமச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 5…

திருச்சி ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ.9 லட்சம் பணம் – உரியவரிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ந.வெங்கடேசன் (38). திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதுநிலை டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கோவையில் அவரது மனைவி பணியாற்றி வரும் நிலையில் அங்கு சொந்தமாக வீடு கட்டிவருகின்றனர்.…

தாலியை கழட்டி வைத்த மனைவி மாயம் – கணவன் போலீஸில் புகார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று…

காவேரி மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு.

விஷ்வ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் காவேரி மேம்பாலம் பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்…

கந்து வட்டி கொடுமை பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கேட்டு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்டம்…

திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில்…

திருச்சி கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபார் கிராமத்தில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் கூத்தைபார் பேரூராட்சியில் உள்ள கிராம அமைப்பான பழைய கிராம…

திருச்சி எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் – பாஜகவினர் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஆரம்ப நிலையிலேயே பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று தொல்லியல் துறையால் தடை…

பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு – திருச்சியில் முதியவரின் குமுறல்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் வயது (61), இவர் கடந்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொது 10 ரூபாய் நாணயங்கள் 10,000 ரூபாய் எடுத்து சென்றார்…

அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை கண்டித்து – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன…

சாலை போக்கு வரத்து குறித்த விதிகள் – 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பயிற்சியாளர்களுக்கான வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல்…

வருகிற 15-ம் தேதி முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்ட படைவீரர், முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15.02.2023 புதன் கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

தற்போதைய செய்திகள்