வருகிற ஏப்ரல் 4ம்-தேதி திருச்சியில் மதுபான கடைகள் இயங்காது – கலெக்டர் அறிவிப்பு.
வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும். அதனுடன் இணைந்து…















