திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் துணை கமிஷனரிடம் புகார் மனு இன்று அளித்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் .வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் ரத்னவேல், முன்னாள் அமைச்சர் என். ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி,மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்…















