8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து – திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழக சட்டப்பேரவையில் 8 மணி நேரமாக உள்ள வேலையை12 மணி நேரமாக உயர்த்தும் மாசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது – இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மார்க்கெட் அருகில் உள்ள ராமகிருஷ்ணா பாலம் அருகில் சுமார் 30க்கும்…















