குடிமனை பட்டா வழங்க கோரி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களால் பரபரப்பு.
திருச்சி கிழக்கு மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி 62-வது வார்டு பஞ்சப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து நத்தமாக்கி குடிமனை பட்டா வழங்கிடக்கோரி பஞ்சப்பூர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி கிழக்கு…















