உலக பெண்கள் தினம் – பெண் தூய்மை பணி யாளர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக…