Category: திருச்சி

யாசகம் பெற்ற 50 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்திய யாசகர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னபிற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வந்துள்ளார். கொரொனா காலத்தில்…

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் பார்த்த சாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பணைய குறிச்சி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்தனர். இது குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர்…

திருச்சி காவல்துறை பணியில் சேர்ந்த “பாண்டு” – வரவேற்ற கமிஷனர்.

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு BOND என்று பெயரிடப்பட்டது. மேலும் மோப்ப நாய்க்கு கடந்த 08.08.2022-ந்தேதி முதல் 03.02.2023 வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 06 மாதங்கள்…

வீட்டுமனை பட்டா கேட்டு சமூக நீதிப் பேரவை ஒருங்கி ணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது இந்த குறைதீர்க்க கூட்டத்திற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மேல குழுமணி பகுதியில் வசிக்கும் பொது மக்கள்…

அதானி குழுமத்திற்கு கடன் வழங்கிய எஸ்பிஐ வங்கியை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக,…

பெண்ணின் கழுத்தில் இருந்து 5-பவுன் தங்கச் செயின் திருட்டு – போலீசார் விசாரணை.

திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மனைவி காமாட்சி இவர்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது மருமகளின் ஐந்து பவுன் தங்க செயினை தனது கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார். மீண்டும் திருச்சி…

புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் திருச்சி திலக் மருத்துவ மனை இணைந்து திருச்சியில் நடத்திய மருத்துவ முகாம்.

புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் திருச்சி திலக் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் வளாகத்தில் உள்ள மதர் தெரசா மக்கள்…

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தலைசிறந்த கருத்தரித்தல் மையமான டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி…

5-வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வை அரியலூர் மாவட்டம்…

திருச்சியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மதுரை மண்டல ஓய்வு பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் கூ.கூடலிங்கம், ஏ.வி.எம் ஃபிலிம் ஸ்டுடியோஸ் மேலாளர் VV.ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற துணை ஆணையர்…

தைப்பூசம் திருநாள் – திருச்சி வெக்காளி அம்மன் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும்…

ஏரோஸ் கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டி – தங்க பதக்கம் வென்ற 70 வீரர், வீராங் கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் ஜனவரி 28 மற்றும்…

மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் பேனா நினைவுச் சின்னம் வேண்டாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் சுலைமான் பேட்டி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். முஸ்லீம் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை எதிர்த்தும், முஸ்லிம்கள் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் மூட பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி…

செல்போனில் ₹.31.62 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் – திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

ஈரோடு இடைத் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி – அமைச்சர் மகேஷ்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் தொடங்கி…

தற்போதைய செய்திகள்