14-அம்ச கோரிக்கை வலியுறுத்தி TNCSC சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணா விரதம் போராட்டம்.
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர்…















