திருச்சியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்ட நீதிமன்ற கட்டடம் – சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
திருச்சி தலைமை நீதிமன்ற வளாகத்தில் 1905ல் கட்டப்பட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டிடம் தற்போது 1.34 கோடியில், பொதுப்பணித்துறை கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் சார்பில் பழமை மாறாமல் கடுக்காய், வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்டவைகளால் புணரமைப்பு…