திருச்சியில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1.32 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து காரில்…