திருச்சி பொது மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் – மாநகராட்சி கட்டுப்படுத்த கோரி SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று…