Category: திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலைய த்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் – தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் அறவழிப் போராட்டம் அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை அறிவிக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள்…

மயக்கவியல் நுட்புநர் களுக்கான காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் – தமிழ்நாடு அரசு மயக்கவியல் நுட்புநர்கள்  நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு மயக்கவியல் நுட்புநர்கள் நலச் சங்கத்தின் துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது . இந்த துவக்க விழாவிற்கு சங்கத் தலைவர் லெனின் பிரைட் தலைமை தாங்கினார் அம்பிகா வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் நோக்கத்தை பொதுசெயலாளர் செல்வராஜ் விளக்கினார் சாந்தக்குமார், மாநிலப்…

டிராக்டரில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் – நவீன சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய அப்போலோ மருத்துவர்கள்.

திருச்சி காட்டூர் பகுதியில் 33வயது பெண் மீது டிராக்டர் மேலேறி மிகுந்த விபத்துக்குள்ளான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார், விபத்துக்குள்ளான பெண்ணை அவசர சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் மற்றும் குழுவினர்கள்…

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி இன்று துவங்கியது.

திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் இரண்டு நாள் நடைபெறும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. புரவலர் ரவி தன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் திருச்சி ஹாக்கி அகாடமியின் தலைவர் பாலகிருஷ்ணன்,…

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் பார்வை இழப்பை தடுக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை இழப்பை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தினர். இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தை திருச்சி…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8,05,500 மதிப்புள்ள 10,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு.

திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான கூடை பந்து விளையாட்டு மைதானமாக 7.64…

சாலை பாதுகாப்பு குறித்த – இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சாலை பாதுகாப்பு மன்றம், பிஷப் ஹீபர் கல்லூரியின் லியோ கிளப், திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அபிராமி ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன…

ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி பெரியகடை வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை, ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று மாஹா…

தஞ்சாவூர் பலகை ஓவியங்களின் விற்பனை நிலையமான மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி கலெக்டர் ரோடு ராஜா காலனி பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க தஞ்சாவூர் பலகை ஓவியங்களின் விற்பனை நிலையமான மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கலாச்சார ஓவியம் விற்பனை நிலையத்தில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு…

திருச்சி சவுக் ஜாமியா பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா – விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசளிப்பு.

திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் ஆண்டு விழா, ஹஜ்ரத் பாத்திமா மதரஸா ஆண்டு விழா மற்றும் நாட்டின் 74 வது குடியரசு தின விழா என முப்பெரும் விழா திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள சவுக்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.…

திருச்சி மாநகராட்சியில் 74-வது குடியரசு தின விழா – தேசிய கொடி ஏற்றி வைத்த மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின…

திருச்சியில் நடந்த 74-வது குடியரசு தின விழா – மணக் கோலத்தில் கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற தம்பதி.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான 301 பேருக்கு…

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் சார்பில் மொழிப்போர் தியாகி களுக்கு வீரவணக்கம்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் இருவரின் நினைவிடங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் பேரணியாக சென்று மாலை அணிவித்து…

தற்போதைய செய்திகள்