திருச்சி பன்னாட்டு விமான நிலைய த்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் – தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் அறவழிப் போராட்டம் அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை அறிவிக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள்…