Category: திருச்சி

திருச்சியில் வாலிபர் ஒருவர் பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சியால் பரபரப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச்…

திருச்சியில் மாவட்ட அளவிலான 2-நாள் கையுந்து பந்து போட்டி நடைபெறுவது குறித்து செயலாளர் கோவிந்த ராஜன் பேட்டி.

திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்துபந்து போட்டி வருகிற மார்ச் 18.3.2023 மற்றும் 19.3.2023 ஆகிய இரு தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் 18 ம்…

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை சுங்க வரியை குறைக்க வேண்டும். சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடாது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதானி சம்பந்தப்பட்ட ஊழலை விசாரிக்க…

பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் திருச்சியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டம்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மலைக்கோட்டை ஐயப்பன்,கே.சி.பரமசிவம், வனிதா, பத்மநாதன், பூபதி,நாகநாதர்…

முதியவருக்கு இருதய குழாயில் அடைப்பு நீக்கம் திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை – டீன் நேரு தகவல்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக இன்று நிருபர்களை சந்தித்து பேசிய அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு , அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி மருத்துவர் கண்காணிப்பாளர் அருண் ராஜா, உள்ளிட்ட மருத்துவர்கள் குழு கூறுகையில்… வழக்கமாக இருதய குழாயில் ஏற்படக்கூடிய…

தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான் – திருச்சி சிவா எம்பி.

தமிழக நிர்வாக துறை அமைச்சர் கே நேருவின் ஆதரவாளர்கள் எம்பி சிவாவின் வீட்டில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை உடைத்து சூறையாடிதை பார்வையிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- நாடாளுமன்றத்தில் இருந்து…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 2500 யூரோ வெளிநாட்டு பணம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது கை பையில் மறைத்து…

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே விளக்கு கடை போடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை.

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோர் விளக்கு கடை வைத்துள்ளனர்.…

திருச்சி சண்முகா நகர் பகுதியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கி வைத்து, பூங்கா விற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மேற்கு உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள வார்டு எண் 25 சண்முகா நகரில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 10 இலட்சமும், சண்முகநகர் நலச் சங்க பொதுமக்களின் பங்களிப்புத்தொகை ரூபாய் 5 இலட்சமும் என ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 85…

திருச்சி திமுக எம்.பி வீடு மற்றும் காவல் நிலையம் புகுந்து தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் நீக்கம்.

திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை…

திருச்சி திமுகவில் கோஷ்டி பூசல் – எம்பி சிவாவின் வீடு சூரை.

திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே புதிய டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என் நேரு அங்கு வந்தார். இந்த புதிய டென்னிஸ் கோர்ட் திறப்பு விழா பெயர் பலகையில், திமுக எம்.பி சிவா பெயர் இல்லாததால், எம்பி சிவாவின்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூ – திருச்சி ஜங்ஷன் கல்பனா ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் மாபெரும் அன்னதானம்.

தவசலிங்கம் பிள்ளை குடும்பத்தார் மற்றும் கல்பனா ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் சார்பில் 38 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன்…

மாமேதை காரல் மார்க்ஸின் 140-ம் ஆண்டு நினைவு தினம் – ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் அஞ்சலி.

கம்யூனிச ஆசான் மாமேதை தோழர்.காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7 வது கிராஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம்…

ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் மற்றும் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க கோரி ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் போராட்டம்.

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இக்கோவிலில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஶ்ரீரங்கம்…

எடப்பாடி பழனிச் சாமியின் தரம் அவ்வளவு தான் – அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று ,…

தற்போதைய செய்திகள்