Category: திருச்சி

திருச்சியில் 18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள் வடிகால்கள் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூபாய் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தூர் வாரும் பணிகளை…

கலெக்டர் அதிரடி உத்தரவு – ஆக்கிர மிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே உள்ள வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு நிலத்தை 1938ஆம் ஆண்டு ஆபீஸர் ரெக்ரியேசன் என்ற பெயரில் கிளப் ஒன்று ஆரம்பித்து 1975 ம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான 17 சென்ட்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறவினர் பாஜகவில் இணைந்தார் – அதிர்ச்சியில் திமுகவினர்.

பா.ஜ.க. வர்த்தக பிரிவு திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் விழா ஆகியவை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில வர்த்தக அணி செயலாளர் எம். பி.முரளிதரன் தலைமை தாங்கினார்.…

பேரறிவாளன் விடுதலை கண்டித்து திருச்சியில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டம்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து திருச்சி அருணாசலம் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமையில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு…

பணம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் – கலெக்டர் அதிரடி.

திருச்சி மாவட்டம் , துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சி ) ஆகப் பணியாற்றி வருபவர் மணிவேல் . இவர் வண்ணாடு ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திட்டப் பயனாளிகளிடம் விதிகளை மீறி…

திருச்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.

திருச்சி சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, தேரடி வீதி பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான கடைகள் அனைத்தும் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து…

கே.ஜி.எப் திரைப்படம் போல் காவல் நிலையம் தகர்க்கப்படும் – வாட்ஸ் அப்பில் எச்சரிக்கை விடுத்த திருச்சி வாலிபர் கைது.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்ஜி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையறிந்த அவரது ஆதரவாளரான சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதி…

வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ? – சமூக வலைத் தளங்களில் வைரல்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் – இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடுகள்  கட்ட  தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து…

மகளுக்கு கோவில் கட்டிய தந்தை – திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்.

திருச்சி மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லெட்சுமி இந்த தம்பதியினருக்கு காவியா, தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 2வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பழனிசாமி…

கியான் வாபி மசூதிக்கு சீல் – எஸ்டிபிஐ கட்சியின் பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட…

தாயை இழந்த சிறுமிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய திருச்சி பெண் காவலர் – குவியும் பாராட்டு.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் “காக்கிக்கவசங்கள்” என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கொராணாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம் தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும்…

திருச்சி ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா – 23 பேர் காயம்.

மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு துவக்கமாக மாடுபிடி வீரர்கள் வரிசையாக நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து முதலாவதாக கோவில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 க்கும்…

திருச்சி GH-ல் தனி அறுவை சிகிச்சை பிரிவு – கலெக்டரிடம் மனு அளித்த ஓவியா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம் திருநங்கை ஓவியா மேரி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெரம்பூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஓவியா மேரி…

இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை – தலைவர் கவிஞர் சையது ஜாஃபர் பேட்டி.

திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :- இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் செயல்பாடுகளை கண்டு அதனை பெருமைப்படும் விதத்தில் திருச்சி…

குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த பெண் சிசு – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் பகுதி கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசு சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் போலீசார் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடியுடன்…