தமிழக அரசை கண்டித்து திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தால் பரபரப்பு:-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக குவிந்தனர்.…















