79-வது சுதந்திர தின விழா – கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் தேசிய கொடி ஏற்றினார்:-
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…