Category: திருச்சி

திருச்சியில் ஜாதிய ரீதியாக தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக பி.ஐ.எம். உதவி பேராசிரியர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு:-

திருச்சி பீமநகர் ஆனைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் பாபு உதவி பேராசிரியர். இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்…

புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-.

திருச்சி மாநகர் சிஐடியு ஆட்டோ, சாலைப்போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஆன்லைன் அபராதத்தை தடுக்க கோரியும், அபராத கட்டணங்களை…

திருச்சியில் மஞ்சள் தேமல் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை…

மாவீரர் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு AIYF – AISF சார்பில் திருச்சியில் இரத்ததான முகாம்:-

மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ‌ விஸ்வநாதன் தொடக்கப் பள்ளியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட…

திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – முன்னாள் எம்பி திருநாவுக்கரசு பங்கேற்பு:-

திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலசிந்தாமணி லோகா டவர் மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இதில் திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர்…

திருச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் உருவ படத்தை எரித்து விவசாயிகள் திடீர் போராட்டம்:-

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கைது செய்ததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் – பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேட்டி:-

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் மற்றும், டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் வருகின்ற 23-ம் தேதி நடைபெற…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் – அடிக்கல் நாட்டிய முதல்வர்:-

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்…

மத்திய அரசை கண்டித்து மே-25ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் – மத்திய தொழிற் சங்க கூட்டத்தில் தீர்மானம்:-

மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கு…

அனைத்து வேளாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் – தலைவர் சொக்கலிங்கம் திருச்சியில் பேட்டி;-

அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் உட்பிரிவு சங்கங்கள் மற்றும் வ.உ.சி பேரவைகளின் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் சார்பாக நடைபெற இருக்கும் வேளாளர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில்…

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் திருச்சியில் நடந்த 753வது இரத்ததான முகாம்:-

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் 753வது உலகளாவிய இரத்ததான முகாம் உலகளாவிய நல அமைப்பான International We Love U தலைவர் ஜாங் கில்-ஜா அவர்களின் தலைமையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூ தட்டுகளை ஏந்தி 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி…

மூத்த செய்தியாளர் ஸ்டீபன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்:-

கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் *அ. ஸ்டீபன்* அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக மனைவி மற்றும்…

திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் – திருச்சியில் பிஜேபி மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி:-

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது… வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது, இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை…

அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் அருகே,…