Category: திருச்சி

புரட்சித்தலைவி அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா – திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:-

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ( 6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு…

மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி:-

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46, ஆகிய வார்டு பகுதிகளான பொன்மலை, பொன்மலை மலை அடிவாரம், பொன்னேரிபுரம், காந்திநகர், ஆலத்தூர், ஆகிய வார்டு பகுதிகளை சேர்ந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.…

*பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் தான் யுபிஎஸ்சி, சிஆர்பிஎப் போன்ற தேர்வுகள் தமிழ் மொழியில் உள்ளது – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி:-*

வருகிற மார்ச் 11ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகைதரவுள்ளார், அதை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக இன்று மாலை திருச்சி விமான நிலைய வந்த மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை…

மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் வார்டுகளுக்கு செய்யவில்லை என குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்களால் திருச்சியில் பரபரப்பு:-*

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன்,…

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா – கீழ அரசூர் கிராமத்தில் திமுக கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:-

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை மார்ச் 1-ம் தேதியை முன்னிட்டும் திருச்சியில் மார்ச் 9 ம் தேதி நடைபெற உள்ள திமுக…

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனம் துவக்கம்:-

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனை தனது நவீன மேம்பட்ட கேத் லேப் மற்றும் தென் தமிழ்நாட்டில் முதல் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை இன்று துவங்கியது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மேம்பட்ட கேத் லேப் மூலம் மாரடைப்பு நோயாளிகளுக்கு உடனடி…

திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் – பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேச்சு:-

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேர்தல் கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர்…

திமுக கூட்டணியில் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்போம் – திருச்சியில் தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி:-

தமிழக வாழ்வுரிமை கட்சி டெல்டா மாவட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது . இதில் திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்…

ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே…

லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்கக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்:-

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிப்.24, பிப்.25 ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி திருச்சி நீதிமன்ற நுழைவாயில் முன்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்…

விஜய் அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:-

வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- அதிமுக ஆட்சிக்கு வராது என்கிற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விஜய் அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். கொள்கை…

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா – ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட…

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர்கள் ராமசாமி, சிவகிருபா, இணைச் செயலாளர்கள் மைக்கேல், பார்த்திபன், நல்லுசாமி அண்ணாவி, மதியன் வெங்கடேசன்,கமிட்டி…

வரும் மார்ச் 11ம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி வருகை – பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தகவல்:-

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந் தேதி முதலாவது…

தற்போதைய செய்திகள்