மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்ட எஸ்விஆர் ரெடிமேட் கடை ஊழியர்களால் திருச்சியில் பரபரப்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் மற்றும் நடைபாதை மக்களுக்கும் இடையூறாக தரைக்கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து. பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம்,…