Category: திருச்சி

தனியார் பள்ளி ஆசிரியை, ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு .

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் – ஜெர்மன் மேரி தம்பதியினர் இவரது மகள் பிலோசியா மேரி. ஆரோக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர்களது மகள் திருச்சி மொயின்கார்டு கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு…

திருச்சி மாவட்ட வனத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்ட விவசாயிகள், கிராம மக்களால், பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட எதுமலையிலிருந்து பேரகம்பி வரை வனத்துறை சாலைகள் அமைத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது எனவே பல விபத்துகள் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும் . விவசாய…

இரட்டை கொலை வழக்கு – சாமியார், கள்ளக் காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ்.இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி- திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இரவு 12 மணி…

உள்ளாடையில் மறைத்து கடத்திய 222 கிராம் தங்கம் பறிமுதல் – பெண் பயணிகளிடம் விசாரணை

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்ததால் அவர்களை அதிகாரிகள் சோதனை…

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்து ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில்…

அ.தி.மு.கவின் 10-ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் நடந்துள்ளது – குழு தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.

தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல் முருகன், சிந்தனை செல்வன், சரஸ்வதி, மரகதம், காந்திராஜன், மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக பாக முகவர்களின் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் பாக முகவர்களுக்கான கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாக முகவர்கள் வருகின்ற நாடாளுமன்ற…

பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர்ந்து திருடிய 2-பேர் குண்டாசில் கைது.

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஷ் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்ற தினக்கூலி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .3000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , ஸ்ரீரங்கம் இந்திராநகரை சேர்ந்த குற்றவாளி…

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர் – தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர் – இந்த ஆய்வில்…

சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி ஐ…

திருச்சியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பியிடம் வக்கீல்கள் புகார்.

திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அப்துல்சலாம் மற்றும் நோபல்சந்திரபோஸ் ஆகியோர் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருவெறும்பூர் அணைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜலெட்சுமி…

திருச்சியில் திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் பெண் தலைவர், ஊர்மக்கள் புகார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் முருங்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜய் சேகர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறேன்.…

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.

திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா வயது 27 . இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6…

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய கலைக் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட…

பாலியல் துன்புறுத்தல் இளம்பெண் தற்கொலை – திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி(26). இவருக்கும் பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.…

தற்போதைய செய்திகள்