திருச்சி கலெக்டரை ஒருமையில் பேசிய போதை ஆசாமியால் கலெக்டர் அலுவலக த்தில் பரபரப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் , இலவச வீட்டுமனைப் பட்டா , பட்டா மாறுதல் , சாதிச் சான்றுகள் , இதரச்…