மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தலைமையில் திருச்சியில் அதிகாரி களுடன் நடந்த ஆய்வு கூட்டம்-
மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை தாங்கினார், மாவட்ட ஆட்சித்தலைவர்…