வைகுண்ட ஏகாதேசி ரத்தின நீள்முடி கிரீடம் அலங் காரத்தில் காட்சியளித்த பெருமாள்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா. நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா துவங்கியது.பகல் பத்து முதல் நாள் திருவிழாவான இன்று விருச்சக…















