34 வது சாலை பாதுகாப்பு வார விழா – தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசாரின் விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 34 வது சாலை பாதுகாப்பு வார விழா…















