திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” மேலாண்மை போட்டிகள் இன்று நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை குறித்த போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஆர்.டி…