அமைச்சர் கே.என். நேருவிடம் திரு நங்கைகள் தலைவி மோகனா அம்மா நாயக் வைத்த கோரிக்கை?
தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ் நங்கை எனும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ- சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அகில…