துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வடக்கு, தெற்கு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எரகுடி வடக்கு பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம்…















