Category: திருச்சி

துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வடக்கு, தெற்கு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எரகுடி வடக்கு பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம்…

ஆடி வெள்ளியை முன்னிட்டு திருச்சி அம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக விளங்குகிறது – இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை சுற்றி எப்போதும் நீர் ஊற்று எடுத்துக் கொண்டே இருப்பது சிறப்பு மிக்க ஒன்றாகும் – அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி…

44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் நடந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்.

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில்…

திருச்சி காவிரி ஆற்றில் வெள்ளத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அருகில் காவிரி ஆற்றின் இடது கரை மற்றும் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரில், காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக மண் அரிப்பினால் முப்பது மீட்டர்…

திருச்சியில் 15-வது திமுக பொதுத் தேர்தல் – விருப்ப வேட்பு மனு படிவம் பெற்ற 55-வது வட்ட பிரதிநிதி பந்தல் ராமு.

திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை…

நடிகர் சிவாஜியின் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மலர் தூவி மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோட்டத்…

திருச்சி தனியார் பள்ளியை தாக்கி சேதப்படுத்திய 4-பேர் மீது வழக்கு 2-பேர்‌ கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வைஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சந்தோஷ் பள்ளி முடிந்ததும். தன்னை அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம் தகவல் ஏதும் சொல்லாமல் அருகில் உள்ள சிறுவனின் உறவினர் வீட்டிற்கு நடந்தே…

திமுக 15-வது பொதுத் தேர்தல் – விருப்ப வேட்பு மனு படிவம் பெற்ற 56-வது வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.

திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

பராசக்தி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று அவரது 21- வது ஆண்டு…

தமிழகத்தில் பாலியல் புகாரில் சிக்கும் தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் – வேல்முருகன் எம்.எல்.ஏ பேட்டி

திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் NIA – அதிகாரிகள் திடீர் விசாரணை

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.…

திருச்சியில் முதியவரை கடத்தி 5-லட்சம் பறிக்க முயன்ற கும்பல் – 3-பேர் கைது, 2-பேர் தப்பி ஓட்டம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நத்தக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம் வயது 62. இவர் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி, சென்னை மற்றும் கோயமுத்தூர் போன்ற ஊர்களுக்கு சென்று பணம் வைத்து சூதாடும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூபாய் 58 லட்சம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரகநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியினை மாலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில்…

திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு – விவசாய நிலத்தில் புகுந்த தண்ணீர்.

மேட்டூர் அணையிலிருந்து இரண்டாவது நாளாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட முக்கொம்பூர் மேலணைக்கு வந்துகொண்டிருப்பதை முன்னிட்டு , முக்கொம்பூர் காவிரியாற்றில் 47,874 கன அடியும் , கொள்ளிடம் ஆற்றில் 65,639 கன…

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி – விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து போட்டு, செல்பி எடுத்துக் கொண்ட கலெக்டர் பிரதீப் குமார்

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின்…

தற்போதைய செய்திகள்