திருச்சி பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் மற்றும் இறைச்சி அழிப்பு – உணவு பாதுகாப்பு துறை அதிரடி.
பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு செய்தபோது கெட்டுப்போன சுமார் 27.450 கிலோ கேக்…