திருச்சியில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்ந்திட உரிய நடவடிக்கை – கலெக்டர் பிரதீப் குமார்.
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புட ன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா…















