Category: திருச்சி

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு. அய்யரின் 142-வது பிறந்த நாள் – திருச்சி கலெக்டர் சிவராசு மரியாதை.

திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் அவர்களின் நினைவில்லத்தில், அவரது 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.வே‌சு.அய்யர் நினைவில்லத்தினையும், அதில் செயல்பட்டு வரும்…

கொரோனா தொற்றால் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய கமிஷனர்.

திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011 -ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21 – ந்திே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021 ந்தேதி…

மருத்துவர் அர்ச்சனா இறப்பிற்கு நீதிகேட்டு இந்திய மருத்துவ மன்ற மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்து விட்டார். பெண்ணின் இறப்பிற்கு மருத்துவர் அர்ச்சனா தான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் காவல் துறையினர் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா மீது…

திருவானைக்காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ…

5 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இந்த…

திருச்சியில் “ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0” 12-பேர் கைது போலீஸ் அதிரடி.

தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28.03.22-ஆம் தேதி முதல் 27.04.22-ஆம் தேதி வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்…

திருச்சியில் பள்ளி மாணவர் களுக்கு மது, போதைப் பொருள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்திய – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் அறிவுறைப்படி சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் திருச்சி மதுவிலக்கு…

பள்ளி, கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டி – கலெக்டர் சிவராசு அழைப்பு.

நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின்…

திருச்சியில் மாரத்தான் – கலெக்டர், மாணவ, மாணவிகள் பங்கேற்பு

75-வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து விளையாட்டு வீரர்கள்,மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான்…

திருச்சியில் 75 – வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா கலை நிகழ்ச்சி.

திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழா விழாவையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் கடந்த 5 நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள்…

திருச்சி மண்ணச்ச நல்லூர் தொகுதியில் 14 பயனா ளிகளுக்கு வீடு கட்ட அனுமதி சான்று – MLA கதிரவன் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பட்டூர், எதுமலை, சனமங்கலம், பாலையூர், வாழையூர், சிறுகனூர் உள்ளிட்ட…

திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவி ஏற்பு.

திருச்சி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்களாக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.…

நெடுஞ் சாலைத் துறையை கண்டித்து – திருச்சியில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரியமங்கலம் SIT பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டிகளை காலி செய்ய வேண்டும் எனக்கூறி சாலையோர வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் 50 லட்சம் மதிப்புள்ள 9 கார்கள் மீட்பு – ஒருவர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 27 இவர் கார் வாடகை தொழில் செய்துவருகிறார், இவரிடம் கடந்த 17.12.2021 – ஆம் தேதி சக்திவேல் என்பவர் தனக்கு Toyoto Etios என்ற காரை மாதவாடகை ரூ .45,000 / –…

திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி ஏற்பு.

திருச்சி மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவராக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று மாலை திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு…

தற்போதைய செய்திகள்