சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு. அய்யரின் 142-வது பிறந்த நாள் – திருச்சி கலெக்டர் சிவராசு மரியாதை.
திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் அவர்களின் நினைவில்லத்தில், அவரது 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.வேசு.அய்யர் நினைவில்லத்தினையும், அதில் செயல்பட்டு வரும்…