பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கும் ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி 1997 ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் 72 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும், பட்டதாரி…