காவலர் திறனை வளர்க்க விளையாட்டு மைதானம் – எஸ்பி திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்ட காவல் ஆளினர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் புதிய கையுந்து விளையாட்டு மைதானத்தை ( Volley Ball Ground ) திறந்து வைத்தார். அதனைத்…















