Category: திருச்சி

திருச்சி 27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு.

நடைபெற உள்ள திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் துணை மேயரும் 27 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான அன்பழகன் இன்று காலை தென்னூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று அங்குள்ள பொது மக்களிடம் உதயசூரியன்…

திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி – போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெற்க்குப்பை கிராமத்தில் மைக்செட் கட்டும்போது உதவிக்கு சென்ற உரிமையாளரின் மகன் மின்சாரம் தாக்கியதில் இன்று பரிதாபமாக பலியானார். திருச்சி லால்குடி அருகே நெற்க்குப்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் 20 வயதான பகவத்.இவர்…

பாம்புடன் வந்த வாலிபர் – அரசு மருத்துவ மனையில் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில். வாலிபர் ஒருவர் கையில் பாம்புடன் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே இருந்தவர்கள் அந்த நபரிடம் என்ன என்று கேட்டபோது, தன்னை பாம்பு கடித்துவிட்டது என்றும் ஊசி போட்டுக்கொண்டு போய்விடுகிறேன்…

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற 2 அலங்கார ஊர்திகள் திருச்சி வந்தது.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் , விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற இரண்டு அலங்கார ஊர்திகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த இன்று வரப்பெற்றதையொட்டி…

அதிமுக வேட்புமனு தள்ளுபடி – திமுக போட்டியின்றி தேர்வு.

திருச்சி தாப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் தாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது 8வது வார்டில்…

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஆளும் கட்சியினர் அராஜகம் – அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பரபரப்பு புகார்..

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது. இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க.…

திருச்சி மாநகர காவல் துறையில் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் பிப் 10-ம் தேதி பொது ஏலம்.

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகு ரக (LMV) மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 8 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 10.02.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி…

திருச்சியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர் களின் படங்கள்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 24 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா பேட்ரிக் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி நகராட்சி தேர்தலில் 26 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைச்செல்வி…

திருச்சி தேமுதிக வேட்பாளர்கள் சாலை மறியல் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு 55 ஆவது வார்டு மற்றும் 57 வது வார்டில் போட்டியிடும் வெங்கடேசன் , அலெக்ஸ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரும் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ…

திருச்சி காவலர் தற்கொலை காரணம் என்ன?

பெரம்பலூர் மாவட்டம் தனியார் லாட்ஜில் உள்ள ‌அறையில் வாலிபர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்படி தனியார் லாட்ஜிக்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு முதல்…

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதையொட்டி இன்று அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வந்து தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் திமுக சார்பில்…

திருச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கப்படும் என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவை வியாழக்கிழமை மாலை சந்தித்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

அண்ணாவின் 53-வது நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி…

திருச்சி 27வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி திமுக மாநகர செயலாளரும் 27வது திமுக வார்டு வேட்பாளரருமான மு.அன்பழகன் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் உதவி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் – எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின்…

தற்போதைய செய்திகள்