திருச்சி வங்கியில் பேட்டரி வெடித்து விபத்து – வாடிக்கை யாளர்கள், ஊழியர்கள் ஓட்டம்.
திருவரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது. இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம்போல் பணியை தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காகவும், போடுவதற்காகவும் தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று இன்வெர்ட்டர் யு.பி.எஸ் எனப்படும் பேட்டரி…















