Category: திருச்சி

பாஜக பட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து திருச்சியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் தமிழகத்தில் பட்டியல் சமூகமக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமையான தி.மு.க கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது:-

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி 18ம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று…

திருச்சி NIT-ல் பிரக்யான் சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை விழா கண்காட்சி – இயக்குநர் அகிலா பேட்டி:-

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT), வரும் பிப் 19 ஆம் தேதி முதல் பிப் 22 ஆம் தேதி வரை ‘பிரக்யான்’ என்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்…

கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் பார்வையற்றோர் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டம் :-

திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ஆட்சியரகம் முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக அனைத்து துறைகளிலும் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட தடையாக இருக்கும் அரசாணை…

திருச்சியில் இரவு தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை உணவு வழங்கும் விழாவானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 3ல்…

கூட்டணி குறித்து இறுதி முடிவை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் – அறிக்கை குழு தலைவர் அருண் ராஜ் திருச்சியில் பேட்டி:-

தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மண்டலத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் JCD பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் சம்பத்குமார்,.…

திருச்சியில் 22ந் தேதி ஜல்லிக்கட்டு விழா முகூர்த்த கால் நட்டு அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்:-

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 22 ந் தேதி ஜல்லிக்கட்டு விழா திருச்சியில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக…

இளைய தலைமுறையினர் இரு சக்கர வாகனங்களை முறையாக அமர்ந்து ஓட்டாததால் முதுகு வலி, எலும்பு தேய்மானம் வருகிறது – டாக்டர் ரோஷன் ராஜ் பேட்டி:-*

தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்தத்தின் அளவு கண்டறிதல், சக்கரை…

மாநில இளைஞர் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டிக்கான ஆண், பெண் வீரர்கள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட இளைஞர் ஆண்கள் மற்றும் பெண்கள் வாலிபால் அணியின் தேர்வு இன்று திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.…

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் பெற்று, பணிஆணைகள் வழங்கும் வகையிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு…

திருச்சியில் துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி மலைக்கோட்டை சருக்கு பாறை பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் திறப்பு மற்றும் அருள்மிகு மலைக்கோட்டை, திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டில் அம்மன் புதிய மரத்தேர் செய்வதற்கான திருப்பணி துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து. தெப்பக்குளம் பகுதியில் நடந்த விழாவில்…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் வழங்கினர்.…

தமிழகம் முழுவதும் பிப்-6ந் தேதி ரூ360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி…

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு:-

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா டாக்டர் கி.வீரமணி தலைமையில் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி இளநிலை மற்றும் முதுநிலை மருந்தியல்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கன்ணு தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு எலி கறி தின்னும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்:-

விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், நதிகள் இணைப்பு செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யக்காண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட…

தற்போதைய செய்திகள்