Category: திருச்சி

ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய ஜூனியர் ஜெய்சிஸ் விங் அலுவலக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரஹ மகாதேசிகன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின்…

தொமுச மத்திய சங்கம் சார்பில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர்:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொமுச மத்திய சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம்…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில்…

திருச்சி கிழக்குத் தொகுதியில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு:-

திருச்சி மாநகராட்சி 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பட்டா மாறுதல்…

திருச்சி கீழபெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா – குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை சார்பில் அழைப்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் கிடா வெட்டும் பெருவிழாவானது வரும்…

சாலை விபத்தில் பலியான பெண்ணின் உடலை போலீஸ் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்:-

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண்…

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:-

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு இராவணன் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் இலக்கிய…

தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி ம.க.இ.க மற்றும் பு.இ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் திருச்சி மறை மாவட்டம் சார்பில் மது போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் திருச்சி மறை மாவட்டம் சார்பில் மது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது ‌ இந்த விழிப்புணர்வு பேரணிக்கு திருச்சி மறை மாவட்டம் இளைஞர் இயக்கத்தின் ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு…

ஆடிப்பெருக்கு விழா – அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் குவிந்த பொதுமக்கள்:-

ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி , நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு, வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி…

கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே என் நேரு:-

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும்…

திருச்சி டி-மார்ட் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநில தலைவர் விக்ரம ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அனேக காலமாக தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட்…

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – போஸ்டர் ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரி மில் தொழிற்சாலை இடம் “தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்” நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில், டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்ட இந்த…

திருச்சி அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45-ம் ஆண்டு ஆடிமாத குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது:-

திருச்சி பெல்ஸ் கிரவுண்ட், ரயில்வே காலனி, முதலியார் சத்திரம் மற்றும் ஆலம் தெரு ஆகியவற்றின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு…

நெல்லையில் நடந்த கவின் ஆணவ கொலையை கண்டித்து திருச்சி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…