வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட 4-சிறுவர்கள் கைது.
திருச்சி பீமநகா் பகுதியில் கடந்த சில நாட்களாக திருடா்கள் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் தொடா்கதையாகி வருகிறது. குறிப்பாக பீமநகா் பாலத்தின் கீழ் பகுதியில் தனியாக செல்பவா்களிடம் செல்போன்களை பறிப்பது, குழுவாக நின்று கொண்டு அவ்வழியாக வரும் ஆட்களை மிரட்டி பணம் பறிப்பது…