Category: திருச்சி

வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட 4-சிறுவர்கள் கைது.

திருச்சி பீமநகா் பகுதியில் கடந்த சில நாட்களாக திருடா்கள் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் தொடா்கதையாகி வருகிறது. குறிப்பாக பீமநகா் பாலத்தின் கீழ் பகுதியில் தனியாக செல்பவா்களிடம் செல்போன்களை பறிப்பது, குழுவாக நின்று கொண்டு அவ்வழியாக வரும் ஆட்களை மிரட்டி பணம் பறிப்பது…

“தமிழ் முழக்கம்” செய்தி “எதிரொலி”

தொற்றுநோய்கள் பரவ வழி செய்யும் “ஜி.எச்” என்ற தலைப்பில் நமது “தமிழ் முழக்கத்தில்” செய்தி வெளியானது. இந்நிலையில் “தமிழ் முழக்கம்” செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு “தமிழ் முழக்கம்” சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்…

உர கடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கோரோனா 2ம் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது .இதன் காரணமாக விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யும் கடையும் அடைக்கப்பட்டது. இதனால்…

திருச்சியில் கொரோனாவின் உச்சக்கட்ட தாண்டவம்..

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 50937 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1264 பேர் குணமடைந்து வீடு…

திருச்சியில் புதிய பிஆர்ஓ.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்போது இருந்த திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், உதவி இயக்குனராகவும் இருந்த சிங்காரம் மாற்றப்பட்டு, புதிய கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சியில் ஏபிஆர்ஓ ஆக இருந்தது…

தள்ளுவண்டி வியாபாரிக்கு அபராதம் விதித்த காவல்துறை .

தமிழகத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களில் பயணித்து வருவதை…

மோடி பதவி விலக வலியுறுத்தி, திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. பதவி ஏற்ற நாளை கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் விவசாயிகள்அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.அதன் படி அகில இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம்…

கலெக்டரிடம் கோரிக்கை வைத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்

தமிழகம் முழுவதும் 757 உடல்களை ஜாதி மத பேதமின்றி மத வழி முறைகளுக்கு ஏற்ப அடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்க கோரி மனு அளித்தனர். தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து…

அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் திடீர் சாலை மறியல்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியிலே கடந்த 6 மாதங்களாக (180 நாட்கள் ) நடுரோட்டில் உட்கார்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கொரோனா நோயினால் விவசாயிகள் ஒருபுறம் செத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த போராட்டத்தின் மூலமாகவும் விவசாயிகள்…

பொதுமக்களுக்கு காவல்துறை “எச்சரிக்கை”

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசாங்க வலைதளங்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய வகையில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் “கோவிட்-19” தொற்று நோய்க்கான தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்ய பணம், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு போன்ற…

ஊர் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுபடி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் அரசின் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு…

வைரமுத்து மீது நடவடிக்கை எடுங்கள், கனிமொழியிடம் கோரிக்கை வைத்த சின்மயி

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவது போன்ற…

திருச்சி “கொரோனா” அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 1268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1620 பேர் குணமடைந்து வீடு திரும்பிய உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 10780 பேர்…

தொற்றுநோய்கள் பரவ வழி செய்யும் “ஜி.எச்”

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது அதிலும் குறிப்பாக திருச்சியில் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும்…

ஊரடங்கில் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி.

தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.