Category: திருச்சி

உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகர் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது அவைத்தலைவர் பிரிண்ஸ் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி…

பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்ததால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு – திருச்சியில் பரபரப்பு.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைநாளை மதியம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் அவர் கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி அண்ணா சிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருந்தது.

திருச்சி திமுக எம்எல்ஏவை பாராட்டி போஸ்டர் ஒட்டி, நேரில் வாழ்த்து தெரிவித்த அதிமுக மாவட்ட இணைச் செயலாளர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற திமுக எம்எல்ஏ கதிரவனின் செயல்பாடுகளை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியும், நேரில் சந்தித்தும்…

நீட் தேர்வு – சட்டப் போராட்டம் நடத்தி எதிர் கொள்வோம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

திருச்சி மாவட்டத்தில் பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை என்று செய்திகள் வந்துள்ளது – அரசு பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம், இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,புத்தகங்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.நீட் தேர்வுக்கு தகுதியான, முறையான பயிற்சிகளை வழங்க…

திருச்சி அண்ணா சிலை முதல் நீதிமன்றம் வரை பறக்கும் சாலை அமைச்சர் கே.என் நேரு பேட்டி.

தலை நகர் அளவிற்கு திருச்சி சில இடங்களில் மேம்படவில்லை – எனவே சாலைகளை மேம்படுத்துவது,குடிநீர்,வீடு போன்றவையை மேம்படுத்த உள்ளோம்.கோவையை போன்றே திருச்சியையும் சிறந்த நகரமாக மாற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறோம் – அதை நோக்கி பயனித்து வருகிறோம்.சென்னை – கோவை –…

திருச்சி ஜி.எச்க்கு 2.53 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர்கள் வழங்கினர்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவிகளை மருத்துவ சிகிச்சை பயன்பாட்டிற்கு…

சட்டம், ஒழுங்கு குறித்து, திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளுடன் ஆலோசனை.

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று மாலை திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் கிளப் அலுவலகத்தில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ராதிகா, மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500 என விலை அறிவிக்க கோரி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம்…

திருச்சி மாநகராட்சி புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார்.

செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றி வந்த முஜிபுர் ரகுமானை பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார் . பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி கமிஷனர் திருச்சி…

உலக போதை ஒழிப்பு தின ஆன்லைன் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகள் வழங்கினார்.

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் உள்ள…

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்த, சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்.

கடந்த சில நாட்களாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வப்போது கோவீஷீல்டு தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவேக்சின் முதல் தவணை செலுத்திக்…

திருச்சியில் (13-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1403 பேர்…

ஆடு நலவாரியத்தில் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி, ஆட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு

ஆடு வளர்ப்பதில் பல நூற்றாண்டுகளாக அனுபவமுள்ள குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் ஆடு நலவாரியத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மக்கள் சமூக நீதிப் பேரவை துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் சார்பாக மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை விவசாயிகள் எரிக்க முயன்றதால் பரபரப்பு.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது கர்நாடக அரசு. இதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக…